CrPC பிரிவு 144 (6)

நமது வாழ்வையும், சுதந்திரத்தையும், பறித்துக்கொண்டிருக்கும் சட்டவிரோத ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிடக்கோரி, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும், கவர்னர்களுக்கும் அனுப்புவதற்காக தேசிய சீர்திருத்த இயக்கம் உருவாக்கிக் கொடுத்துள்ள சட்டக் கடிதம்.

CrPC பிரிவு 144 (6) ன் படி அனுப்ப வேண்டிய கடிதம்

கடிதத்தின் ஆரம்பத்தில் அனுப்புனர் பெயர் மற்றும் முகவரியை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கடிதத்தின் இறுதியில் அனுப்புனர் இன் பெயரை பூர்த்தி செய்து செண்ட் பட்டனை அழுத்தி அனுப்பிவிடுங்கள்.

அனைவரும் இதனை உடனே அனுப்பி உங்கள் வாழ்வையும், சுதந்திரத்தையும் மீட்டு எடுங்கள்.

படிகள் | STEPS:

1. இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கான மின்னஞ்சல் வரைவைத் திறக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.

2. இணைப்பைத் திறக்க மின்னஞ்சல் செயலியை தேர்ந்தெடுக்கவும்.

3. மின்னஞ்சல் வரைவைத் திறந்து, "பெறுநர்" பிரிவின் கீழ் உங்கள் முழுப்பெயர் மற்றும் முகவரியை உள்ளிடவும்.

4. மின்னஞ்சலின் முடிவில் உள்ள "இந்தியக் குடியரசன்/குடியரசி" உரையின் கீழ் உங்கள் முழுப் பெயரை உள்ளிடவும்.

5. இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப "அனுப்பு" பொத்தானை அழுத்தவும்.

குறிப்பு: மின்னஞ்சலை அனுப்பும் முன், முழு மின்னஞ்சலைப் படித்துப் புரிந்து கொள்ளவும்.

English